346
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில்,பூ வியாபாரிகள் இணைந்து சுமார் இரண்டு டன் மலர்களால் ஆன அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர், இந்த ஆண்டு சுமார் 200 டன் அளவிற்கு பூக்கள் விற்பனை ஆ...

241
தென்காசி மாவட்டத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி பகுதிகளில் ஜூலை முதல் மூன்று மாதங்களுக்கு சூரியகாந்தி மலர் பயிரிடப்படுவது வழ...

207
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவிற்கு பக்தர்களும், கோயில் நிர்வாகமும் இணைந்து 22-வது பிறந்த நாளை கொண்டாடினர். மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைக்கு, விதிவிதமான காய்கறிகளும், பழங...

328
பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் ராஜாஜி என்பவரின் கொலை  தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத...

169
ஏற்காடு மலர் கண்காட்சி துவங்கியதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள் வெளிச்சத்தில் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தும், புக...

225
ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தார். அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் சுமார் ஒர...

204
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் 61-வது மலர் கண்காட்சியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 360 டிகிரி செல்ஃபி பாயிண்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எ...



BIG STORY